என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருத்தணி முருகன் கோவிலில் மாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்8 Feb 2022 9:02 AM GMT (Updated: 8 Feb 2022 9:02 AM GMT)
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகக்கடவுள் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகக்கடவுள் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X