என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்
Byமாலை மலர்21 Jan 2022 3:57 AM GMT (Updated: 21 Jan 2022 3:57 AM GMT)
உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.
உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீயாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.
இன்று தொடங்கும் ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று தொடங்கும் ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X