என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
இசக்கியம்மன்
இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
By
மாலை மலர்27 Dec 2021 8:36 AM GMT (Updated: 27 Dec 2021 8:36 AM GMT)

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (மேற்கு) இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாயத்திற்கு சொந்தமான ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (மேற்கு) இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
நாளை காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல விதமான ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
நாளை காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல விதமான ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
