என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 10.91 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்25 Dec 2021 4:55 AM GMT (Updated: 25 Dec 2021 4:55 AM GMT)
அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. 13-ந் தேதி மோகினி அலங்காரம், 14-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி வைபவமும், நேற்று காலை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி விழா துவங்கியது முதல் நேற்று இரவு வரை 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
17-ந்தேதி 94 ஆயிரத்து 389 பக்தர்கள், 19 -ந்தேதி 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 பக்தர்கள், 23-ந் தேதி 77,974 பக்தர்களும், விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு வரை 36,008 பக்தர்கள் என மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதன்படி விழா துவங்கியது முதல் நேற்று இரவு வரை 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 13-ந் தேதி மோகினி அலங்காரத்தை 45,490 பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி 1லட்சத்து 37 ஆயிரத்து 497 பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
17-ந்தேதி 94 ஆயிரத்து 389 பக்தர்கள், 19 -ந்தேதி 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 பக்தர்கள், 23-ந் தேதி 77,974 பக்தர்களும், விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு வரை 36,008 பக்தர்கள் என மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X