என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிரம்மோற்சவ 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்
Byமாலை மலர்8 Dec 2021 5:23 AM GMT (Updated: 8 Dec 2021 5:23 AM GMT)
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா நேற்று நடந்தது. காலையில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 9 மணி வரை வாகன சேவை நடந்தது.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X