search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்
    X
    சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

    பிரம்மோற்சவ 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் காட்சியளித்த பத்மாவதி தாயார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா நேற்று நடந்தது. காலையில் பத்மாவதி தாயார் ஸ்வர்ண ரதத்துக்குப் பதிலாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 8 மணி முதல் 9 மணி வரை வாகன சேவை நடந்தது.

    இரவு 7 மணி முதல் 8 மணி வரை வாகன பந்தலில் அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.
    Next Story
    ×