என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
Byமாலை மலர்1 Dec 2021 5:57 AM GMT (Updated: 1 Dec 2021 5:57 AM GMT)
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் மேள தாளங்களுடன் கோவிலில் கஜ உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டது.
கோவில் அதிகாரி வீரபிரம்மம் கூறுகையில் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாகன சேவைகளும் ஏகாந்தத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றார். கோவில் தாசில்தார் ஸ்ரீமதி கஸ்தூரி பாய், சீனிவாசுலு, பிரபாகர் ரெட்டி, அர்ச்சகர் ஸ்ரீபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X