என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீட்டில் லட்சுமி குடியிருக்க செய்ய வேண்டியவை...
Byமாலை மலர்31 Oct 2021 3:30 AM GMT (Updated: 30 Oct 2021 6:58 AM GMT)
வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கோபத்தை தவிர்த்தால், உங்கள் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
அதிகாலையில் வீட்டின் முன்னால் சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலம் இடுங்கள். இதன்மூலம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். காலை எழுந்தவுடன் அஷ்டலட்சுமிகளின் பெயர்களோடு, போற்றி போற்றி என்று சொல்லலாம். பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு கன்று வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமைதோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழவகை நைவேத்தியம் செய்து அதை உட்கொள்வது நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கோபத்தை தவிர்த்தால், உங்கள் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
வெள்ளிக்கிழமைதோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழவகை நைவேத்தியம் செய்து அதை உட்கொள்வது நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கோபத்தை தவிர்த்தால், உங்கள் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X