என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது
Byமாலை மலர்21 Oct 2021 5:48 AM GMT (Updated: 21 Oct 2021 5:48 AM GMT)
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. கோட்டயத்தைச் சேர்ந்த வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் நடக்கும் பூஜைகளைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, செய்ய வேண்டிய பரிகார பூஜைகள் குறித்து முதலில் திட்டமிடப்படுகிறது.
பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக 3 நாட்கள் தேர்வு செய்யப்படும். பின்னர் அரசுக்கு வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக 3 நாட்கள் தேர்வு செய்யப்படும். பின்னர் அரசுக்கு வசதியான நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நாள் முடிவு செய்யப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X