என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி தேரோட்டம் ரத்து
Byமாலை மலர்14 Sep 2021 6:55 AM GMT (Updated: 14 Sep 2021 6:55 AM GMT)
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி கொடியேற்றப்பட்டு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தேரோட்டமும் நடைபெறும். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம்13-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 12-ந்தேதி தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு ஆவணி திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம்13-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 12-ந்தேதி தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X