என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்11 Sep 2021 8:40 AM GMT (Updated: 11 Sep 2021 8:40 AM GMT)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
கொரோனாபரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முகூர்த்த நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பல திருமணங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில் முகூர்த்த நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பல திருமணங்களும் நடைபெற்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X