என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குலசேகரன்பட்டினத்தில் கோவில் வளாகத்தில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்4 Sep 2021 7:00 AM GMT (Updated: 4 Sep 2021 7:00 AM GMT)
தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதித்துள்ளது. தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று குலசேகரன்பட்டினத்துக்கு வந்து, கடலில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் செவ்வாடை அணிந்து கோவில் முன்பு நின்று அம்மனை நினைத்து வழிபட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று குலசேகரன்பட்டினத்துக்கு வந்து, கடலில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் செவ்வாடை அணிந்து கோவில் முன்பு நின்று அம்மனை நினைத்து வழிபட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X