என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சங்கிலி கருப்பராய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்5 Aug 2021 2:59 AM GMT (Updated: 5 Aug 2021 2:59 AM GMT)
கோவை லாலி ரோட்டில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி ஆண்டு தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
கோவை லாலி ரோட்டில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி ஆண்டு தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில்ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சங்கிலி கருப்பராயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சந்தன கவசத்தில் சங்கிலி கருப்பராயசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.இதேபோல ஏழு கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சந்தன கவசத்தில் சங்கிலி கருப்பராயசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.இதேபோல ஏழு கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X