என் மலர்
ஆன்மிகம்

ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயர் செவ்வங்கி மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம விதிப்படி சாமிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயா் செவ்வங்கி மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.
கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயா் செவ்வங்கி மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.
கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
Next Story






