என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார்
    X
    திருச்சானூர் பத்மாவதி தாயார்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் இன்றி தெப்போற்சவம்

    கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி தேவஸ்தானம் 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்துவது வழக்கம்.

    அதன்படி இம்மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

    கொரோனா பரவலால் தேவஸ்தானம் கோவிலில் உற்சவங்களை பக்தர்களின்றி தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவமும் தனிமையில் நடைபெற உள்ளது.
    Next Story
    ×