என் மலர்
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவில்
பிரதிஷ்டை தினம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதனையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
நேற்று வழக்கமான பூஜைகளுடன் 25 கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
இதனையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
நேற்று வழக்கமான பூஜைகளுடன் 25 கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
Next Story