என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை
    X
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் நன்மைகள்

    தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் கிரிவலம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்களுக்கு கிடைக்கின்றன என்பது பக்தர்களின் ஆபார நம்பிக்கை.

    1. பாவங்கள் நீங்கும்.

    2. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    3. சித்தர்கள் அருள் கிடைக்கப்பெறும்.

    4. வாழ்வில் நல்ல காரியங்கள் எல்லாம் நடந்தேறும்.

    5. வறுமை நீங்கி பொருளாதாரம் நல்ல விதத்தில் முன்னேறும்.
    Next Story
    ×