என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![திருப்பதி திருப்பதி](https://img.maalaimalar.com/Articles/2021/May/202105200942399430_Tamil_News_tamil-news-Tirupati-thirukalyanam-on-today_SECVPF.gif)
X
திருப்பதி
திருப்பதி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
By
மாலை மலர்20 May 2021 4:12 AM GMT (Updated: 20 May 2021 4:12 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாளான இன்று மலையப்பசாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இரண்டாவது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) அஸ்வ வாகனத்திலும், 3-வது நாளான சனிக்கிழமை கருட வாகனத்திலும் வீதி உலாவருகிறார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
திருக்கல்யாண உற்சவம் நடக்கும் 3 நாட்களும் நிகழ்ச்சி நேரத்தில் மற்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி -சீனிவாசன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாளான இன்று மலையப்பசாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இரண்டாவது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) அஸ்வ வாகனத்திலும், 3-வது நாளான சனிக்கிழமை கருட வாகனத்திலும் வீதி உலாவருகிறார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.
திருக்கல்யாண உற்சவம் நடக்கும் 3 நாட்களும் நிகழ்ச்சி நேரத்தில் மற்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)