என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அட்சய திருதியையொட்டி அன்னப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்15 May 2021 11:03 AM IST (Updated: 15 May 2021 11:03 AM IST)
அன்னப்ப சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் அன்னப்ப சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று அட்சய திருதியையொட்டி அன்னப்ப சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த கோவிலில் நேற்று அட்சய திருதியையொட்டி அன்னப்ப சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X