என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான விழா
Byமாலை மலர்3 May 2021 5:56 AM GMT (Updated: 3 May 2021 5:56 AM GMT)
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த தடைவிதித்ததை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்திலேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
விழாவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த தடைவிதித்ததை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்திலேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் சப்தஸ்தான விழா பக்தர்கள் இ்ன்றி நடைபெற்றது.
விழாவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X