என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகள் நிறுத்தி வைப்பு
Byமாலை மலர்5 April 2021 8:19 AM GMT (Updated: 5 April 2021 8:19 AM GMT)
கொரோனா தொற்று பரவலால் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X