என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவிலில் ஆச்சார்ய உற்சவம்
Byமாலை மலர்1 March 2021 4:47 AM GMT (Updated: 1 March 2021 4:47 AM GMT)
திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 17-ந் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு நேற்று மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், காப்பு கட்டிய சந்தோஷ் குமார் பட்டருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரை யானை மேல் அமரவைத்து சிவாச்சாரியார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சியில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோவில் மணியம் காவடி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு நேற்று மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், காப்பு கட்டிய சந்தோஷ் குமார் பட்டருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரை யானை மேல் அமரவைத்து சிவாச்சாரியார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சியில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோவில் மணியம் காவடி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X