என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்24 Feb 2021 6:12 AM GMT (Updated: 24 Feb 2021 6:12 AM GMT)
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் ஆதிமாரியம்மன் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இன்று(புதன்கிழமை) யானை வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) ரிஷப வாகனத்திலும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அன்ன வாகனத்திலும், 27-ந்தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது.
இன்று(புதன்கிழமை) யானை வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) ரிஷப வாகனத்திலும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அன்ன வாகனத்திலும், 27-ந்தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந் தேதி காலை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X