என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102191223019360_Tamil_News_Samayapuram-Mariamman-devotees-padayatra_SECVPF.gif)
X
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
By
மாலை மலர்19 Feb 2021 6:53 AM GMT (Updated: 19 Feb 2021 6:53 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 32-வது ஆண்டாக சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி 32-வது ஆண்டாக நேற்று சமயபுரத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். முன்னதாக காலை 8 மணி அளவில் அய்யலூரில் உள்ள சக்திவிநாயகர், மகாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில் நடந்த அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒன்றிணைந்தனர். இதைத்தொடர்ந்து மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யலூர் களர்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒன்றிணைந்தனர். இதைத்தொடர்ந்து மாரியம்மன் அலங்கார ரதத்தை இழுத்தவாறு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)