என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடக்கிறது
Byமாலை மலர்8 Feb 2021 6:37 AM GMT (Updated: 8 Feb 2021 6:37 AM GMT)
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு வில்லிசை, கரகாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படப்பும், அதனைத் தொடர்ந்து 3 மணிக்கு அண்ண படப்பும் நடக்கிறது.
மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மகுடம், மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூ படப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மகுடம், மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூ படப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X