என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீபமலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Byமாலை மலர்9 Nov 2020 3:12 AM GMT (Updated: 9 Nov 2020 3:12 AM GMT)
தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் மலை உச்சி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X