என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
உறையூர் நாச்சியார் கோவிலில் முதல் கால யாகபூஜைகள் தொடக்கம்
உறையூர் நாச்சியார் கோவிலில் முதல் கால யாகபூஜைகள் தொடக்கம்
By
மாலை மலர்29 Aug 2019 3:10 AM GMT (Updated: 29 Aug 2019 3:10 AM GMT)

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது. மகாசங்கல்பம், அனுக்ஞை வாஸ்து பூஜை, அங்குரார்ப் பணம் போன்றவற்றை பட்டர்கள் நடத்தினார்கள். இன்று(வியாழக்கிழமை) காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாக குண்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று மாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது. மகாசங்கல்பம், அனுக்ஞை வாஸ்து பூஜை, அங்குரார்ப் பணம் போன்றவற்றை பட்டர்கள் நடத்தினார்கள். இன்று(வியாழக்கிழமை) காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாக குண்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
