என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அங்காளம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா
Byமாலை மலர்11 Jan 2019 3:35 AM GMT (Updated: 11 Jan 2019 3:36 AM GMT)
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை முதலே அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சந்தனகருப்பு, பேச்சியம்மன், இருளப்பன், மதுரைவீரன், வேட்டைக்கருப்பு, காளன், காளகண்டி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனையடுத்து கோவில் பூசாரி சந்தனகருப்பு சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மதுரைவீரன், சந்தனகருப்பு, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அடைசல் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கோவில் பூசாரி சந்தனகருப்பு சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மதுரைவீரன், சந்தனகருப்பு, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அடைசல் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X