என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கோவில்கள்
X
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில்- கன்னியாகுமரி
Byமாலை மலர்3 Dec 2021 6:32 AM GMT (Updated: 3 Dec 2021 6:32 AM GMT)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : பூதலிங்கசாமி.
அம்பாள் : சிவகாமி அம்பாள்.
மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.
தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.
நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
பூஜை விவரம் :
பௌர்ணமி விசேச பூஜை,
பிரதோஷ வழிபாடு,
அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.
கோவில் முகவரி :
பூதலிங்கசாமி திருக்கோவில்,
பூதபாண்டி,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்.
அம்பாள் : சிவகாமி அம்பாள்.
மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.
தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.
நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
பூஜை விவரம் :
பௌர்ணமி விசேச பூஜை,
பிரதோஷ வழிபாடு,
அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.
கோவில் முகவரி :
பூதலிங்கசாமி திருக்கோவில்,
பூதபாண்டி,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X