search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    வராஹி அம்மன்
    X
    வராஹி அம்மன்

    பிரச்சனைகளை தீர்க்கும் வராஹி அம்மன் மந்திரம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் 54 முறை 8 வாரம் செய்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    மன விரக்தி, மன அழுத்தம், சலிப்பு, சோம்பல், பயம், பதட்டம் இவற்றில் இருந்து விடுபட திங்கள் கிழமை அல்லது புதன், அல்லது சனிகிழமைகளில் காலை 7 இல் இருந்து 9 மணிக்குள் அருகில் உள்ள வராகி கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் இலுப்ப எண்ணெய் ஊற்றி கருப்பு துணியல் திரி போட்டு,

    “ ஓம் ஐம் வராகி நம ” என்று 54 முறை 8 வாரம் செய்து வந்தால் மேற்குறிய பிரச்சனைகளில் இருந்து விடு படலாம்.
    Next Story
    ×