என் மலர்
ஸ்லோகங்கள்

சீரடி சாய்பாபா
சீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம்
சீரடி சாய்பாபாவின் காயத்ரி மந்திரத்தை சமீப காலமாக நிறைய பேர் இடைவிடாமல் உச்சரிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு உள்ளனர். இதோ அந்த காயத்ரி மந்திரம்....
ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஓம் ஷிரடி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்தோ சாய் ப்ரசோதயாத்
இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஓம் ஷிரடி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்தோ சாய் ப்ரசோதயாத்
இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.
Next Story