search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பெருமாள் லட்சுமி
    X
    பெருமாள் லட்சுமி

    மனத்துயரங்களை போக்கும் பெருமாள் போற்றி

    பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு.

    வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி
    தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
    குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
    உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
    சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
    மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி
    பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி
    தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி

    நலன்கள் அனைத்தையும் அருள்பவர் பெருமாள். பெருமாளுக்குரிய இந்த போற்றி துதிகளை தினமும் காலையில் 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக படிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் படிப்பது மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை ஏகாதசி தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று இதை கூறிவணங்குவது சிறப்பு. இதனால் உங்களுக்கு மக்கள் வசீகரம் உண்டாகும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்துயரங்கள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.


    Next Story
    ×