search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    ஆறுமுகனைப் போற்றும் ஸ்லோகம்

    விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.
    விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம்
    க்ருத்திகா ஸுதம்
    ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்
    வந்தே சிவாத்மஜம்.

    பொருள்: ‘‘விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,க்ருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.’’
    Next Story
    ×