என் மலர்
ஆன்மிகம்

முருகன்
ஆறுமுகனைப் போற்றும் ஸ்லோகம்
விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.
விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம்
க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்
வந்தே சிவாத்மஜம்.
பொருள்: ‘‘விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,க்ருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.’’
க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்
வந்தே சிவாத்மஜம்.
பொருள்: ‘‘விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,க்ருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.’’
Next Story