search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லக்ஷ்மி கணபதி மந்திரம்
    X
    லக்ஷ்மி கணபதி மந்திரம்

    செல்வ வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய லக்ஷ்மி கணபதி மந்திரம்

    பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்
    அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
    வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

    ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
    லக்ஷ்மீ கணேச வரவரத
    ஆம் ஹ்ரீம் க்ரோம்
    ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !

    இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
    கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
    வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

    ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
    கும்பாங்குசாந்
    பாசம் கல்பலதாம் ச கட்க வில
    ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
    ச்யாமே நாத்த-ஸரோருஹேண
    ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
    கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
    லக்ஷ்மி கணேசோவதாத்
    Next Story
    ×