search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி கிடைப்பது உறுதி.
    அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

    ""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
    தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
    நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
    நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!
    Next Story
    ×