என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவமந்திரமும் அதை தினமும் சொல்வதால் கிடைக்கும் பலன்களும்
Byமாலை மலர்17 Oct 2020 4:34 AM GMT (Updated: 17 Oct 2020 4:34 AM GMT)
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்
அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.
நமசிவாயவங் - பூமி கிடைக்கும்
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்
சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்
அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்
ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.
நமசிவாயவங் - பூமி கிடைக்கும்
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்
சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்
அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்
ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X