search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் அபிஷேகம்
    X
    சிவன் அபிஷேகம்

    சிவமந்திரமும் அதை தினமும் சொல்வதால் கிடைக்கும் பலன்களும்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

    அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

    வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

    அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

    ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

    கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

    ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

    ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

    நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

    உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
    .
    கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

    சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

    நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

    சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

    சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

    சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

    அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

    அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

    ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

    லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

    ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

    ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

    ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

    ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

    ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

    எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    Next Story
    ×