என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன் பக்தி துதி
Byமாலை மலர்16 Oct 2020 5:01 AM GMT (Updated: 16 Oct 2020 5:01 AM GMT)
சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் பக்தியுடன் சொல்லுபவர்களுக்கு துன்பம் வராது. செல்வம் சேரும்.
சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன்
அம்மையே உன்னை நம்பினேன் தினமும்
தூயவளே என்றும் நீயே துணை
சாம்பவியே என் தாயே சாமுண்டேஸ்வரியே
ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகையே
கேட்டவர்க்கு வரமளிக்கும் காலபத்னியே
சும்ப நிசும்பரை வதைத்த துர்க்கா தேவியே
அனுக்ரஹ அன்னையே ஆதார சக்தியே
உயிராய் நின்றவளே உண்மைப் பரம்பொருளே
உருக்கமே ஒளியே உயர்நெறி தருபவளே
மாயவன் தங்கையே மந்திரத் தாயே
நலமெல்லாம் நல்கும் சோட்டாணிக்கரை பகவதியே சரணமம்மா சரணம் .....
அம்மையே உன்னை நம்பினேன் தினமும்
தூயவளே என்றும் நீயே துணை
சாம்பவியே என் தாயே சாமுண்டேஸ்வரியே
ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகையே
கேட்டவர்க்கு வரமளிக்கும் காலபத்னியே
சும்ப நிசும்பரை வதைத்த துர்க்கா தேவியே
அனுக்ரஹ அன்னையே ஆதார சக்தியே
உயிராய் நின்றவளே உண்மைப் பரம்பொருளே
உருக்கமே ஒளியே உயர்நெறி தருபவளே
மாயவன் தங்கையே மந்திரத் தாயே
நலமெல்லாம் நல்கும் சோட்டாணிக்கரை பகவதியே சரணமம்மா சரணம் .....
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X