என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்க வழிபாடு
    X
    சிவலிங்க வழிபாடு

    பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம:
    சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
    பக்த ஸங்கடாபஹர யோகினே நம:
    சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

    பொருள்: இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×