search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    ரோஹிணி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

    புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
    ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம:
    சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
    பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம:
    சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

    பொருள்: மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×