search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    சிவமந்திரமும் பலன்களும்

    தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சிவ மந்திரங்களை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

    * அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

    * வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

    * அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

    * ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

    * கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

    * ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

    * ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

    * நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

    * உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
    .
    * கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

    * சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

    * நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

    * சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

    * சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

    * சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

    * அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

    * அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

    * ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

    * லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

    * ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

    * ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

    * ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

    * ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

    * ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

    எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    Next Story
    ×