என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சங்கரா சதாசிவா மனோஹரா பக்தி துதி
Byமாலை மலர்23 May 2020 6:33 AM GMT (Updated: 23 May 2020 6:33 AM GMT)
சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
சங்கரா சதாசிவா சபாபதே மனோஹரா
சந்த்ரசேகர ஈஸ்வரா உமா மஹேஸ்வரா. (ச).
சடையா சதகுருநாதா சோமேஸ்வரா
சஞ்சலம் தீர்க்கும் சொக்கேஸ்வரா
நம்பியவரைக் காப்பாய் நடனேஸ்வரா
நன்மைகளின் நாயகனே நாகேஸ்வரா. (ச).
பரமஞானியே பசுபதீஸ்வரா
பராக்ரமனே பார்புகழ் ப்ரகதீஸ்வரா
பூர்ணேஸ்வரா புண்ணிய புவனேஸ்வரா
பீஜேஸ்வரா ப்ரம்ம ப்ராணேஸ்வரா. (ச).
ஈஸ்வரா ஆதீஸ்வரா ஓங்காரேஸ்வரா
பக்தியில் ஆழ்ந்த பட்டீஸ்வரா
தீரா அருள் தாராய் தியாகேஸ்வரா
திருவருள் புரிவாய் பரமேஸ்வரா. (ச).
சந்த்ரசேகர ஈஸ்வரா உமா மஹேஸ்வரா. (ச).
சடையா சதகுருநாதா சோமேஸ்வரா
சஞ்சலம் தீர்க்கும் சொக்கேஸ்வரா
நம்பியவரைக் காப்பாய் நடனேஸ்வரா
நன்மைகளின் நாயகனே நாகேஸ்வரா. (ச).
பரமஞானியே பசுபதீஸ்வரா
பராக்ரமனே பார்புகழ் ப்ரகதீஸ்வரா
பூர்ணேஸ்வரா புண்ணிய புவனேஸ்வரா
பீஜேஸ்வரா ப்ரம்ம ப்ராணேஸ்வரா. (ச).
ஈஸ்வரா ஆதீஸ்வரா ஓங்காரேஸ்வரா
பக்தியில் ஆழ்ந்த பட்டீஸ்வரா
தீரா அருள் தாராய் தியாகேஸ்வரா
திருவருள் புரிவாய் பரமேஸ்வரா. (ச).
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X