search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    அஞ்செழுத்திலே பிறந்து சிவன் பக்தி துதி

    சிவபெருமானுக்கு உகந்தது இந்த ஸ்லோகம், இதை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடுசெய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
    அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய .....
    Next Story
    ×