என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய் பக்தி துதி
Byமாலை மலர்20 May 2020 7:38 AM GMT (Updated: 20 May 2020 7:38 AM GMT)
ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஐயப்பன் நம்மை கவலைகளில் இருந்து படிப்படியாக விடுதலை அளிப்பார்.
வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்
வரமருளும் அப்பனே வந்தருள்வாய்
வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்
வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்
உலகாளும் காவலனே வந்தருள்வாய்
ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்
எருமேலி வாசனே வந்தருள்வாய்
எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்
சதகுரு நாதனே வந்தருள்வாய்
சகல கலை வல்லோனே வந்தருள்வாய்
கலியுக வரதனே வந்தருள்வாய்
கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்
குகன் சகோதரனே வந்தருள்வாய்
கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்
இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்
இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்
மணிகண்டப் பொருளே வந்தருள்வாய்
ஐயன் ஐயப்ப சாமியே ..... வந்தருள்வாய்.
வரமருளும் அப்பனே வந்தருள்வாய்
வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்
வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்
உலகாளும் காவலனே வந்தருள்வாய்
ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்
எருமேலி வாசனே வந்தருள்வாய்
எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்
சதகுரு நாதனே வந்தருள்வாய்
சகல கலை வல்லோனே வந்தருள்வாய்
கலியுக வரதனே வந்தருள்வாய்
கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்
குகன் சகோதரனே வந்தருள்வாய்
கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்
இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்
இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்
மணிகண்டப் பொருளே வந்தருள்வாய்
ஐயன் ஐயப்ப சாமியே ..... வந்தருள்வாய்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X