என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா
    X
    சீரடி சாய்பாபா

    ஸ்ரீ சாய்நாதர் திருவடி

    ஸ்ரீ சாய்பாபாவுக்கு உகந்த இந்த திருவடி சரணத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    சாய் நாதர் திருவடியே,
    சம்பத் தளிக்கும் திருவடியே,
    நேயம் மிகுந்த திருவடியே,
    நினைத்த தளிக்கும் திருவடியே,
    தெய்வ பாபா திருவடியே,
    தீரம் அளிக்கும் திருவடியே,
    உயர்வை அளிக்கும் திருவடியே
    உந்தன் அற்புதத் திருவடியே!
    Next Story
    ×