என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மங்களம் தரும் மாருதியே போற்றி போற்றி
Byமாலை மலர்29 July 2017 5:15 AM GMT (Updated: 29 July 2017 5:15 AM GMT)
கடன், குடும்பத்தில் பிரச்சனை, தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
கடன், குடும்பத்தில் பிரச்சனை, தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
குரு பக்த ரத்தினமே போற்றி
கிரக தோஷம் களையும் கதிரே போற்றி
தைரியம் வலிமை தருவாய் போற்றி
ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
கோடி நன்மை தரும் ஹனுமந்தா போற்றி
சௌபாக்கியம் தரும் சித்தா போற்றி
நித்ய மங்கள வைபவா போற்றி
இடர் களையும் எழில் நாயகா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதகுருவே போற்றி போற்றி.
குரு பக்த ரத்தினமே போற்றி
கிரக தோஷம் களையும் கதிரே போற்றி
தைரியம் வலிமை தருவாய் போற்றி
ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
கோடி நன்மை தரும் ஹனுமந்தா போற்றி
சௌபாக்கியம் தரும் சித்தா போற்றி
நித்ய மங்கள வைபவா போற்றி
இடர் களையும் எழில் நாயகா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதகுருவே போற்றி போற்றி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X