என் மலர்
ஆன்மிகம்

நலம் யாவும் வழங்கும் நவக்கிரக துதி
சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!
சூரியன், சோமன், செவ்வாய்
சோற்புதன், வியாழன், வெள்ளி
காரியும், ராகு, கேது
கடவுளர் ஒன்பா னாமத்
தாரியல் சக்க ரத்தைத்
தயவுடன் பூசித் தாலும்
பாரினில் செல்வம் உண்டாம்
பாக்கியம் நல்கும் தானே!
Next Story






