என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பிரதோஷம் அன்று அல்லது தினமும் காலையில் சொல்லி வந்தால் தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

    - இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரவேண்டும். இந்த ஸ்லோகம் படிக்கும் அசைவம் சாப்பிட கூடாது.
    நாக தோஷம் உள்ளவர்கள் இந்த நாகாத்தம்மன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
    ஓம் சாரும் கேவும் நமஹ;
    ஓம் சரவும் பரவும் நமஹ;
    ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
    ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
    ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
    ஓம் ஜாலும் மேலும் நமஹ;
    ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
    ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
    ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
    ஓம் ஓம் ஓம்!!
    சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும்.
    சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும். (குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சனி பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். பிரதோஷம், மற்றும் சனிபிரதோஷம் சிறந்த வழிபாடு ஆகும். சனி ஷேத்திரம் திருநள்ளாறு கோவில், மற்றும் திருப்பதி, சென்று வழிபட்டுவரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

    சனி காயத்ரி மந்திரம்

    சனி காயத்ரி
    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்க அஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    ஓம் ரவிசுதாய வித்மஹே
    மந்தக்ரஹாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே
    பங்கு பாதாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ஓம் சனீஸ்வராய வித்மஹே
    சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதுர்புஜாய வித்மஹே
    தண்டஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
    பேச்சு, இசை, வாக்குவன்மை, கலைகளில் உயர்வு தருபவள் அன்னை ஸ்ரீ மாதங்கி தேவி.
    பேச்சு, இசை, வாக்குவன்மை, கலைகளில் உயர்வு தருபவள் அன்னை ஸ்ரீ மாதங்கி தேவி.

    இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை, சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.

    புதன், வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள், குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.

    மந்திரம் :

    ஓம் |
    ஹ்ரீம் ஐம் ஸ்ரீம்|
    நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
    ஸ்ரீ மாதங்கீச்வரி |
    சர்வஜன வசங்கரி ஸ்வாஹா||

    இதை ஒரு வளர்பிறை புதன்கிழமை தொடங்கி ஜெபித்து வரவும்.
    பத்ரகாளியம்மனுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்களை காணலாம்.
    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அழகே போற்றி
    ஓம் ஆத்தா போற்றி
    ஓம் ஆரணி போற்றி
    ஓம் இளகியோய் போற்றி
    ஓம் இமயோய் போற்றி 6
    ஓம் ஈஸ்வரி போற்றி
    ஓம் ஈவோய் போற்றி
    ஓம் உமையே போற்றி
    ஓம் உத்தியே போற்றி
    ஓம் எழிலே போற்றி
    ஓம் ஏதிலாய் போற்றி 12
    ஓம் ஐங்குனி போற்றி
    ஓம் ஐஸ்வரி போற்றி
    ஓம் அங்கயல் போற்றி
    ஓம் அருமையே போற்றி
    ஓம் உருமையே போற்றி
    ஓம் ஒளியின் ஒளியே போற்றி 18
    ஓம் கனல் விழியே போற்றி
    ஓம் கமலினியே போற்றி
    ஓம் கங்கனியே போற்றி
    ஓம் கிளி மொழியே போற்றி
    ஓம் குயில் மொழியே போற்றி
    ஓம் குண சீலியே போற்றி 24
    ஓம் குணவதியே போற்றி
    ஓம் குடும்பினியே போற்றி
    ஓம் கொற்றவையே போற்றி
    ஓம் கொல்லியே போற்றி
    ஓம் குவிமுலையே போற்றி
    ஓம் கோள்களாட்சியே போற்றி 30
    ஓம் கெளரியே போற்றி
    ஓம் கௌமாரியே போற்றி
    ஓம் கெளசகியே போற்றி
    ஓம் கமலையே போற்றி
    ஓம் சண்டி சாமுன்டியே போற்றி
    ஓம் சூலினியே போற்றி 36
    ஓம் செங்கனியே போற்றி
    ஓம் செஞ்சடையே போற்றி
    ஓம் சைகையே போற்றி
    ஓம் தைலஸ்ரீயே போற்றி
    ஓம் தர்பரையே போற்றி
    ஓம் பராபரையே போற்றி 42
    ஓம் தாட்சாயணியே போற்றி
    ஓம் தினகரியே போற்றி
    ஓம் நடனகாளியே போற்றி
    ஓம் நல்மையிலே போற்றி
    ஓம் நற்குயிலே போற்றி
    ஓம் ஆதியே போற்றி 48
    ஓம் ஓங்காரியே போற்றி
    ஓம் பைரவியே போற்றி
    ஓம் கருஉருவே போற்றி
    ஓம் புனலின் இதயமே போற்றி
    ஓம் புரந்தரியே போற்றி
    ஓம் நிரந்தரியே போற்றி 54
    ஓம் மகா மாயா போற்றி
    ஓம் மகமாயி போற்றி
    ஓம் மாலினியே போற்றி
    ஓம் குண்டலினியே போற்றி
    ஓம் பரிபூரணியே போற்றி
    ஓம் பார்கவியே போற்றி 60
    ஓம் உடையவள் போற்றி
    ஓம் பங்கஜா போற்றி
    ஓம் சாம்பவியே போற்றி
    ஓம் மோகனாவே போற்றி
    ஓம் மனோன்மணியே போற்றி
    ஓம் தடாதகையே போற்றி 66
    ஓம் ஜடாதாரியே போற்றி
    ஓம் மணிமகளே போற்றி
    ஓம் அலர்மகளே போற்றி
    ஓம் சந்த்ரிகையே போற்றி
    ஓம் சியாமளா போற்றி
    ஓம் ஸ்ரீயந்திரம் போற்றி 72
    ஓம் பொங்கழல் போற்றி
    ஓம் இளம் மலரே போற்றி
    ஓம் மதியொளியே போற்றி
    ஓம் ஒளிசிவையே போற்றி
    ஓம் வான்நிதியே போற்றி
    ஓம் பசிலோக பயங்கரியே போற்றி 78
    ஓம் நிரஞ்சனியே போற்றி
    ஓம் ஆனந்த நாயகியே போற்றி
    ஓம் பரோப காரியே போற்றி
    ஓம் பராசக்தியே போற்றி
    ஓம் வாராஹியே போற்றி
    ஓம் ஓம் வாக்தேவியே போற்றி 84
    ஓம் வீரகோஷ்டித் தாயே போற்றி
    ஓம் நவகாளியே போற்றி
    ஓம் அஷ்டகாளியே போற்றி
    ஓம் வீர காளியே போற்றி
    ஓம் வீர பத்ரகாளியே போற்றி
    ஓம் வன பத்ரகாளியே போற்றி 90
    ஓம் கொல்லிக்காளியே போற்றி
    ஓம் பச்சைக் காளியே போற்றி
    ஓம் பவழக் காளியே போற்றி
    ஓம் வக்ரகாளியே போற்றி
    ஓம் மதுரகாளியே போற்றி
    ஓம் கொண்டத்துக் காளியே போற்றி 96
    ஓம் ஊர்த்துவ காளியே போற்றி
    ஓம் வெட்டுடைக் காளியே போற்றி
    ஓம் அக்கினி காளியே போற்றி
    ஓம் பாதாள காளியே போற்றி
    ஓம் இரண காளியே போற்றி
    ஓம் தில்லைக் காளியே போற்றி 102
    ஓம் மங்கள சண்டிகா போற்றி
    ஓம் மா காளியே போற்றி
    ஓம் கோட்டைக் காளியே போற்றி
    ஓம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி
    ஓம் பத்ரகாளித் தாயே போற்றி
    ஓம் வடபத்ர காளித் தாயே போற்றி ... போற்றி ... 108
    ஓம் சக்தி ... ஓம் சக்தி ... ஓம் சக்தி ...ஓம் ...
    ஓம் சக்தி ... பராசக்தி ... ஓம் சக்தி ... ஓம் ...
    ஓம் சக்தி ... பத்ரகாளி... ஓம் சக்தி ... ஓம் .
    இந்த குரு காயத்ரி மந்திரத்தை நாள் தோறும் மூன்று முறை படித்து குருவை வழிபட்டு வந்தால், குதூகலமான வாழ்க்கை அமையும்.
    ‘ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே

    க்ருணி ஹஸ்தாய தீமஹி

    தந்தோ குரு ப்ரசோதயாத்’

    இந்த குரு காயத்ரி மந்திரத்தை நாள் தோறும் மூன்று முறை படித்து குருவை வழிபட்டு வந்தால், குருவருளால் குறைகள் அகன்று குதூகலமான வாழ்க்கை அமையும்.
    நம் துன்பங்கள் துயரங்களை துடைக்கும் மிகவும் அற்புதமான நரசிம்மர் மந்திரம் இது.
    இந்த ஸ்லோகத்தை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

    இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும்.

    ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

    1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
    2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
    3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
    4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
    5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
    6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
    7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
    8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
    ருக்மிணீ ப்ரியவல்லப
    விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
    வாஸுதேவ நமோஸ்துதே.

    - ஸ்ரீகிருஷ்ண பூஜா கல்பம்

    பொதுப்பொருள்:

    தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

    (இத்துதியை திருமணம் ஆக வேண்டிய காளையரும், கன்னியரும் தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.)

    வம்சம் விருத்தியாக இந்த கவசத்தை தினமும் சொல்லி வர வேண்டும்.
    ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
    துர்க்காயை ஸததம் நம:
    புத்ரபாக்யம் தேஹி தேஹி

    கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
    ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
    ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
    மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:

    ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
    ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
    வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
    கர்ப்ப ரட்சாம் குரு குரு
    குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
    நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:

    கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
    சோஷய சோஷய ஸ்வாஹா
    அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
    ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
    கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
    அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
    ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
    அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:
    ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
    சகல பாக்கியங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

    1. அஸ்வினி

    1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
    நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

    2. பரணி

    2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
    மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

    3. கிருத்திகை
     
    இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
    ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

    4. ரோஹிணி

    ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
    பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

    5. மிருகசீர்ஷம்

    வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
    நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

    6. திருவாதிரை
     
    ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
    ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

    7. புனர்பூசம்

    காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
    ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
     
    8. பூசம்

    ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
    மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

    9. ஆயில்யம்

    யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
    பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

    10. மகம்

    தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
    தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

    11. பூரம்

    ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
    ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

    12. உத்திரம்

    தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
    ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

    13. ஹஸ்தம்

    ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
    பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

    14. சித்திரை
     
    ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
    ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

    15. ஸ்வாதி

    ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
    துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

    16. விசாகம்

    பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
    மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

    17. அனுஷம்
     
    மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
    ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

    18. கேட்டை

    ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
    தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

    19. மூலம்

    திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
    ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

    20. பூராடம்

    அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
    பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

    21. உத்தராடம்

    கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
    நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

    22. திருவோணம்

    விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
    இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

    23. அவிட்டம்

    அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
    ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

    24. சதயம்

    ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
    பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

    25. பூரட்டாதி

    புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
    பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

    26. உத்தரட்டாதி


    அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
    ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

    27. ரேவதி

    சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
    லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
    ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
    உலக மக்களின் நன்மை கருதி மரீசி மகரிஷி நமக்கு அளித்துள்ள அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ண ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். முக்கியமாய் திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்வை தரும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

    க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
    த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
    பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
    ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
    இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
    ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
    ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே ... !!!

    பொருள்:

    தாமரை இதழ் போன்ற கண்களும் பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும் அழகிய வில் போல் வளைந்த திருமேனியும் அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும் சரிபாதி புருஷாகார சரீரரும் சரிபாதி பெண்மையான சரீரமும் வலது நான்கு இடது நான்கு கைகளில் - சங்கு, சக்கரம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணுவாத்தியம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவிதமான மனோகரமான புஷ்பங்களைத் தரித்தவரும் இன்னல்படும் மக்களை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தரவல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிக்கிறேன்.


    கடன் தொல்லையிலிருந்து விடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். விரைவில் நல்லபலன் கிடக்கும்.
    மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
    ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
    அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
    த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

    இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11 முறை பாராயணம் செய்யவும்.


    ×