என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்
    X

    கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

    கடன் தொல்லையிலிருந்து விடுபட விருப்பம் உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். விரைவில் நல்லபலன் கிடக்கும்.
    மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
    ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
    அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
    த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

    இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11 முறை பாராயணம் செய்யவும்.


    Next Story
    ×