என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
விரதம் இருந்து சபரிமலை செல்பவர்கள் செய்ய வேண்டிய நியதிகள்
Byமாலை மலர்28 Nov 2022 5:58 AM GMT
- நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல்
- இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி.
1. இருமுடியுடன் 18 படி ஏறுதல்
2. நெய் அபிஷேகம்
3. தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்
4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)
5. ஐயப்ப தரிசனம்
6. மஞ்சமாதா தரிசனம்
7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு
8. கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை
9. கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை
10. நாகராஜா, நாகபட்சிக்குப் பிரார்த்தனை
11. வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்
12. திருவாபரணம் பெட்டி தரிசனம்
13. ஜோதி தரிசனம்
14. பஸ்மகுளத்தில் குளித்தல்
15. மகரவிளக்குத் தரிசனம்
16. பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல்
(அரவனை, பாயாசம், அப்பம் உள்பட)
17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்
18. 18படி இறங்குதல்
இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவை - செய்யலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X