search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்ட காட்சி
    X
    யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்ட காட்சி

    களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா

    களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலையில் கொடி ஊர்வலம் இடம்பெற்றது.

    இஸ்லாமிய இளைஞர்களின் சிலம்பாட்டத்துடன், யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டது.

    2-ம் நாள் மாலையில் தீப அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×