என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
உடன்குடி தர்காவில் கந்தூரி விழா
Byமாலை மலர்15 Feb 2022 2:54 AM GMT (Updated: 15 Feb 2022 2:54 AM GMT)
உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது.
இதையொட்டி நடைபெற்ற விழாவிற்கு களம்புதுத்தெரு முஹியித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் ரயிசுத்தீன் தலைமை வகித்தார். முகம்மது அலி அப்துல் அஜீஸ், ரியாஸ், முஸ்தபா, ஷாஜகான், புகாரி, நிசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரஸத்துல் காதிரிய்யா அல்முபீன் மதரஸா பள்ளி மாணவ, மாணவியர்களின் மார்க்க சொற்பொழிவுகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பரிசுகளை சக்கரியா, செய்யது சுலைமான், முகம்மது, சர்புதீன், பீர்முகம்மது வழங்கினர்.இரவு 9 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவிற்கு மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஜஹ்பர் சாதிக் தலைமை வகித்தார். அப்துல் அஜீஸ் கிராஆத் ஓதினார்.இமாம்கள் ஹமீது சுல்தான், ரயிசுத்தீன், அம்ஜத்கான் ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.
இரவு 11 மணிக்கு மவுலூது ஷரீப் நடைபெற்றது. பிப்.14 ஆம் தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பரக்கத்துல்லா, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மஹபூப் நன்றி கூறினார்.
இதையொட்டி நடைபெற்ற விழாவிற்கு களம்புதுத்தெரு முஹியித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் ரயிசுத்தீன் தலைமை வகித்தார். முகம்மது அலி அப்துல் அஜீஸ், ரியாஸ், முஸ்தபா, ஷாஜகான், புகாரி, நிசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரஸத்துல் காதிரிய்யா அல்முபீன் மதரஸா பள்ளி மாணவ, மாணவியர்களின் மார்க்க சொற்பொழிவுகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
பரிசுகளை சக்கரியா, செய்யது சுலைமான், முகம்மது, சர்புதீன், பீர்முகம்மது வழங்கினர்.இரவு 9 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவிற்கு மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஜஹ்பர் சாதிக் தலைமை வகித்தார். அப்துல் அஜீஸ் கிராஆத் ஓதினார்.இமாம்கள் ஹமீது சுல்தான், ரயிசுத்தீன், அம்ஜத்கான் ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.
இரவு 11 மணிக்கு மவுலூது ஷரீப் நடைபெற்றது. பிப்.14 ஆம் தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பரக்கத்துல்லா, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மஹபூப் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X